Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தையின் முதலாவது பிறந்த நாளில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வாழ்த்து

ஜுன் 03, 2019 11:23

கும்பகோணம்: உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் கிருஷ் குழும உரிமையாளர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன்.

இவர்களில் எம்.ஆர்.கணேஷின் ஆண் குழந்தை எம்.ஜி.அர்ஜுனின் முதலாவது பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது வானில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் மழையாக பொழிந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வாழ்த்து தெரிவித்ததைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் வியந்தனர். சிலர் திடீரென ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்